கார்த்தி ஈஸ்வரமூர்த்தி – ’தள்ளுபடிகளை விட, சிறந்த சேவையே வாடிக்கையாளர்களைக் கவரும்’
மிகப்பெரிய பண்டிகையான தீபாவளி வந்துவிட்டால், அவரவர் தங்கள் சொந்த ஊருக்கு போய் குடும்பத்தாருடன் கொண்டாடி மகிழ திட்டமிடுவதே வழக்கம். அந்த சமயத்தில், ரயில் மற்றும் பஸ் பயணத்தை தவிர்க்க முடியாது. ரயிலுக்கு டிக்கெட் முன்பதிப்பு பல மாதங்களுக்கு முன்பே முடிந்துவிடும் நிலையில், பெரும்பாலான மக்கள் ஊர்களுக்கு பஸ்களில் செல்லவே விருப்பப்படுவார்கள். இந்தச் சூழலில் ’டிக்கெட்கூஸ்’ ’TicketGoose’ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி கார்த்தி ஈஸ்வரமூர்த்தியை சந்திக்க நேர்ந்தது. ‘டிக்கெட்கூஸ்’ ஆன்லைன் பஸ் டிக்கெட் புக்கிங் நிறுவனம் […]
கார்த்தி ஈஸ்வரமூர்த்தி – ’தள்ளுபடிகளை விட, சிறந்த சேவையே வாடிக்கையாளர்களைக் கவரும்’ Read More »
